×

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: சோளிங்கரில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். திருமண மண்டப கட்டுமான பணியின்போது விஷ்வா, வேலு ஆகியோர் மீது சுற்றுச்சுவர் விழுந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.

The post சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Solingar ,Dinakaran ,
× RELATED சோளிங்கர் நரசிம்மர் கோவிலில்...